அமெரிக்கா நாட்டில் வெள்ளம் .. மக்கள் அவதி

September 30, 2023 at 4:37 pm
pc

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கன மழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளக்காடான நிலையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் கனமழை காரணமாக நகரமே வெள்ளக்கடானது.

நகரின் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது. சாலை வழித்தடம் தெரியாமல் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் சுரங்க நடைபாதைகளிலும் வெள்ளநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்ப்டடது.இந்நிலையில் நாளை வரை மழை நீடிக்கும் என வானிலை நிலவரம் தெரிவித்திருப்பதால் அவசர நிலையை நியூயார் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் பிறப்பித்தார்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website