அரை நிர்வாணத்தில் அண்ணியுடன் உல்லாசம் – அடித்து கொன்ற மைத்துனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தொழிலாளி மணிகண்டன், 40. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.ஆனால் மணிகண்டன் வழக்கம் போல் பெண்ணின் வீட்டிற்கு சென்று விட்டார்.
அப்போது, கணவரின் தம்பி வேலு திடீரென வந்துள்ளார், இருவரும் அருகில் நெருக்கமாக இருப்பதை கண்டு ஆத்திரமடைந்து, அண்ணன் இல்லாமல் இங்கே என்ன செய்கிறார் என்று மணிகண்டனை கடுமையாக தாக்கியுள்ளார்.
தலையில் பலத்த காயத்துடன் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தீவிர சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.மணிகண்டன் மனைவி லதா,இது குறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர், கொலையை பதிவு செய்து வேலுவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தார்.