ஆண் -பெண் யாருக்கு அதிக மன அழுத்தம்? ஆய்வில் வெளிவந்த உண்மை..

July 23, 2024 at 10:36 am
pc

இந்தியாவில் அதிக மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் குறித்து “உங்கள் நண்பர்” என்ற அமைப்பு ஆய்வு செய்துள்ளது. நாடு முழுவதும் பணிபுரியும் 5 ஆயிரம் பேரிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களே, ஆண்களை விட அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. கணக்கெடுக்கப்பட்டவர்களில், 72.2 சதவீத பெண்கள் பிரச்சனையில் உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. 53 சதவீத பேர் ஆண்களாக உள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website