இந்தியாவில் இந்த கிராமத்தில் பெண்கள் ஆடைகள் அணியாமல் இருக்கிறார்கலாம் !!என் தெரியுமா?

February 16, 2023 at 2:18 pm
pc

பல பாரம்பரியங்களைக் கொண்ட இந்தியாவில், இமாச்சலப் பிரதேசத்தின் குனி கிராமத்தில் ஒரு விசித்திரமான வழக்கம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஷ்ரவண மாதத்தில் இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் 5 நாட்கள் ஆடையின்றி இருப்பார்கள். அவர்கள் வீட்டில் நிர்வாணமாக தங்கள் வேலைகளைச் செய்கிறார்கள். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் விட்டு விலகி இருப்பார்கள். இவற்றை கடைபிடிக்காவிட்டால் தீமை நேரும் என்று அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். பழங்காலக் கதையின்படி, அந்நாட்களில் பெண்கள் ஆடையில் அழகாகத் தெரிந்தால், பேய்கள் வந்து அவர்களை அழைத்துச் செல்லும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website