இரத்தசோகையை கட்டுப்படுத்தி இரத்தத்தை சுத்தமாக்கும் சித்த வைத்தியம் :.

May 20, 2022 at 12:24 pm
pc
தேவையான மூலப்பொருட்கள்:

1.ஆப்பிள் – 100 கிராம்
2.தேங்காய்ப்பால் – 100 மி.லி
3.பன்னீர்ரோஜா இதழ்கள் – ஒரு கைப்பிடி
4.குங்குமப்பூ – ஒரு கிராம்
5.நாட்டு தேன் – 3 தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:
  • இந்த பானம் தினமும் இரவு எடுக்க கூடியது ஆகையால் தினமும் புதிதாக தயார் செய்து கொள்ளுங்கள்
  • ஆப்பிள் தோல் நீக்கி கொள்ளுங்கள், ரோஜா பூக்களை நன்றாக கழுவி கொள்ளுங்கள்
  • தேங்காய் பாலில் ஆப்பிள் மற்றும் ரோஜா பூக்களை கலந்து மிக்சியில் அரைத்து கொள்ளுங்கள்
  • பிறகு, குங்குமப்பூ, தேன் கலந்து கொள்ளுங்கள், குறிப்பாக குங்கும பூ அளவாக குறைவாக தான் எடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
  • மேலும்,குடிக்க சிரமம் இருந்தால் பால் கலந்து கொள்ளலாம் .
மருத்துவ நன்மைகள்:
  • உடலில் இரத்தம் ஊரும்
  • இரத்தம் சுத்தமாகும்
  • ரத்த சோகை சரியாகும்
  • ரத்த திட்டுகள் பெருகு ம்
குறிப்பு:

சர்க்கரை நோயாளிகளுக்கு பலன் கொடுக்காது… எடுக்கவும் கூடாது…

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website