இரத்தசோகையை கட்டுப்படுத்தி இரத்தத்தை சுத்தமாக்கும் சித்த வைத்தியம் :.
தேவையான மூலப்பொருட்கள்:
1.ஆப்பிள் – 100 கிராம்
2.தேங்காய்ப்பால் – 100 மி.லி
3.பன்னீர்ரோஜா இதழ்கள் – ஒரு கைப்பிடி
4.குங்குமப்பூ – ஒரு கிராம்
5.நாட்டு தேன் – 3 தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
- இந்த பானம் தினமும் இரவு எடுக்க கூடியது ஆகையால் தினமும் புதிதாக தயார் செய்து கொள்ளுங்கள்
- ஆப்பிள் தோல் நீக்கி கொள்ளுங்கள், ரோஜா பூக்களை நன்றாக கழுவி கொள்ளுங்கள்
- தேங்காய் பாலில் ஆப்பிள் மற்றும் ரோஜா பூக்களை கலந்து மிக்சியில் அரைத்து கொள்ளுங்கள்
- பிறகு, குங்குமப்பூ, தேன் கலந்து கொள்ளுங்கள், குறிப்பாக குங்கும பூ அளவாக குறைவாக தான் எடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
- மேலும்,குடிக்க சிரமம் இருந்தால் பால் கலந்து கொள்ளலாம் .
மருத்துவ நன்மைகள்:
- உடலில் இரத்தம் ஊரும்
- இரத்தம் சுத்தமாகும்
- ரத்த சோகை சரியாகும்
- ரத்த திட்டுகள் பெருகு ம்
குறிப்பு:
சர்க்கரை நோயாளிகளுக்கு பலன் கொடுக்காது… எடுக்கவும் கூடாது…