உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை ஸ்ரேயா..
நடிகை ஸ்ரேயா சரண் ( Shreya Saran ) தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘எனக்கு 20 உனக்கு 18’ எனும் திரைப்படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
நடிகை ஸ்ரேயா சரண் இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த ஒரு மாடலாவார். பிறகு நடன துறையிலும் பெல்லி டான்ஸ் ஆடுவதில் வல்லவராக திகழ்ந்து விலங்கினார். தனது இடுப்ப அசைவுகளால் அனைத்து இளைஞர்களும் வெகுவாக கவர்ந்த ஸ்ரேயா சரணிற்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
முதல் முதலாக ‘எனக்கு 20 உனக்கு 18’ எனும் திரைப்படத்தில் ஒரு கால்பந்து ஆட்ட பயிற்சியாளராக நடிக்கும் கதாபாத்திரம் கிடைத்தது. இந்த கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதனால் மேலும் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.
பிறகு நடிகர் ஜெயம் ரவியுடன் ‘மழை’ எனும் திரைப்படத்தில் முழு நேர நாயகி ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் தமிழ் இளைஞர்களை தனது துள்ளாட்டத்தினால் வெகுவாக கவர்ந்தார்.
பிறகு 2010 ஆம் ஆண்டு ‘சிவாஜி’ எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இந்த படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் குறுகிய காலத்திலேயே ஒரு பிரம்மாண்டமான நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும் இந்த படத்தில் நிறைய கவர்ச்சிகரமான உடையில் பவனி வந்து தமிழ் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார். இதன் மூலம் பிரபலமும் ஆகினார் இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் விஜய் உடன் அழகிய தமிழ் மகன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தால் இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இப்படி நிறைய படங்களில் நடித்திருந்தார் ஸ்ரேயா சரண் மேலும் ஹிந்தியிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் இவருக்கு திருமணம் ஆனதால் போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு மக்களுக்கு அதிர்ச்சியை அளித்து வருகிறார். மேலும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார் ஸ்ரேயா சரண்.