எகிப்து நாட்டில் ஒரே நேரத்தில் 32 பேர் பலி. பெரும் பரபரப்பு நிலவியது .

October 28, 2023 at 7:10 pm
pc

எகிப்து நாட்டில் பல வாகனங்கள் மோதியதில் 32 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடான எகிப்தில், தலைநகர் கெய்ரோவில் நோக்கி பெஹெய்ரா கவர்னரேட்டில் உள்ள பிரதான சாலையில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

காலை நேரத்தில் இந்த சாலையில் எதிர்பாராத விதமாக பேருந்து உட்பட பல கார்கள் மோதிக்கொண்டன. இதில் ஒரு வாகனத்தில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், சில வாகனங்கள் தீப்பிடித்தன.இந்த பாரிய விபத்தில் 32 பேர் கொல்லப்பட்டதாகவும், 63 பேர் காயமடைந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website