எகிப்து நாட்டில் ஒரே நேரத்தில் 32 பேர் பலி. பெரும் பரபரப்பு நிலவியது .
எகிப்து நாட்டில் பல வாகனங்கள் மோதியதில் 32 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடான எகிப்தில், தலைநகர் கெய்ரோவில் நோக்கி பெஹெய்ரா கவர்னரேட்டில் உள்ள பிரதான சாலையில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.