எச்சரிக்கை பதிவு!! கள்ளச்சாராயத்தால் பறிபோகும் உயிர்…

January 23, 2023 at 2:58 pm
pc

பீகாரில் கடந்த ஒரு மாதத்தில் கள்ளச்சாராயம் குடித்து 72 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சிவான் மாவட்டத்தில் உள்ள லகரி நமிகாஞ்ச் பகுதியில் கள்ளச்சாரயம் குடித்து சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அம்மாநிலத்தில் கள்ளச்சாரயத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் போராடி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் மது விலக்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website