எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி!

September 19, 2022 at 11:07 am
pc

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியின் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் யூ எஸ் எஸ் டி என்று அழைக்கப்படும் கட்டமைக்கப்படாத துணை சேவை தகவல், பணத்தை மாற்றவும், உங்கள் கணக்கு இருப்பை சரிபார்க்கவும், வங்கி அறிக்கைகளை உருவாக்கவும் மற்றும் பல விஷயங்களுக்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு சேவையாகும்.இந்த சேவையின் மூலமாக பயணங்கள் ஸ்மார்ட் போன் அல்லது இணைய இணைப்பு இல்லாமல் வங்கி சேவைகளை எளிதில் அணுக முடியும்.

*99#குறியீட்டுடன் மொபைல் பேங்கிங் ஐ பயன்படுத்துவதன் மூலமாக பயணங்கள் ஸ்மார்ட் போன் அல்லது இணைய இணைப்பு இல்லாமல் நிதி பரிமாற்றங்கள் மற்றும் கணக்கு அறிக்கைகள் போன்ற அடிப்படை வங்கி சேவைகளை அணுக முடியும். இதற்கு முன்னதாக இந்த சேவைகளுக்கு வங்கி எனது சேவை கட்டணத்தை வசூலித்து வந்த நிலையில் எஸ்பிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், மொபைல் மூலமாக நிதி பரிமாற்றங்களுக்கு எஸ் எம் எஸ் கட்டணங்கள் இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.பயணங்கள் இப்போது எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் வசதியாக பரிவர்த்தனை செய்யலாம் என அறிவித்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website