கண்களில் உள்ள சதை வளர்ச்சி கரைய இந்த முறையை பயன்படுத்தலாமே …!!

August 19, 2022 at 1:17 pm
pc
  • நேந்திரம் பூண்டு தைலம் தினமும் காலை மாலை ஒரு சொட்டு விட நல்ல குணம் தரவும்
  • தினமும் ஒரு கிலோ வெங்காயத்தை பொடியாக நறுக்கி அந்த நெடி கண்ணில் படும்படியாக இருக்க வேண்டும்
  • மழை நீரில் நந்தியாவட்டை பூவை இரவே ஊற வைத்து காலையில் அந்த நீரில் கண்களை கழுவினால் படிப்படியாக சதை வளர்ச்சி குறைந்து கண் ஒளி பெருகும்.
  • அடுக்கு நந்தியாவட்டை பூக்களில் 50 பூக்களை 5 அவுன்ஸ் சுத்தமான மழை தண்ணீரில் அல்லது சுத்தமான தண்ணீரில் போட்டு மூடி வைக்கவும்.
  • அடுக்கு நந்தியாவட்டை பூ கிடைக்காவிட்டால் சாதாரண நந்தியாவட்டம் பூக்கள் உபயோகிக்கலாம்
  • பூக்கள் 3 நாட்கள் ஊறிய பின் 4வது நாள் காலை பூக்களை எறிந்து விட்டு தண்ணீரை புட்டியில் அடைத்து கொள்ளவும்.
  • அதை காலையிலும் மாலையிலும் மூன்று சொட்டுகள் கண்ணில் விடவும்.
  • இப்படி செய்து வந்தால் சதை கரைத்து விடும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website