காரில் வெடிகுண்டுகள் வெடித்து 100 பேர் பலியான சோகம்

October 30, 2022 at 7:24 pm
pc

கிழக்கு ஆப்பிரிக்கா சோமாலியாவின் மொகாடிஷுவில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 100 பேர் பலியாகினர். மேலும் 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website