குடிப்பழக்கம் இருப்பது வீட்டில் தெரிந்ததால் ஆசிரியர் தூக்குபோட்டு தற்கொலை !

February 18, 2022 at 5:30 pm
pc

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர் பகுதியான புலிக்கார பகுதியில் வசிப்பவர் வேல்முருகன் (37). மாற்றுத்திறனாளியான இவர் அந்தப் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் திடீரென நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயம் வீட்டைப் உள்பக்கமாக பூட்டிக் கொண்டு நடு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கேணிக்கரை காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து அவரது உடலை கைப்பற்றினர். தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர் பகுதியான புலிக்கார பகுதியில் வசிப்பவர் வேல்முருகன் (37). மாற்றுத்திறனாளியான இவர் அந்தப் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் திடீரென நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயம் வீட்டைப் உள்பக்கமாக பூட்டிக் கொண்டு நடு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கேணிக்கரை காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து அவரது உடலை கைப்பற்றினர். தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website