குழந்தையை நரபலி கொடுத்த பெண்!!அதிரடி கைது

November 14, 2022 at 1:16 pm
pc

டெல்லி மாநகரின் கார்கி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா. 25 வயதான இவரின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன் இறந்துள்ளார். இறந்து போன தன் தந்தையை உயிருடன் மீட்க 2 மாத குழந்தை ஒன்றை கடத்தி வந்து நரபலி கொடுக்க ஸ்வேதா முயன்றுள்ளார். இதனையறிந்த போலீசார் இவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் குழந்தையை நரபலி கொடுத்தால் தன் தந்தை திரும்ப வந்து விடுவார் என நம்பியதால் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website