கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு இன்று மீண்டும் ஆரம்பம்!

November 20, 2023 at 7:14 pm
pc

முல்லைத்தீவு- கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.

அகழ்வுப் பணி இன்று காலை 8 மணியளவில் ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெற இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website