சக்திவாய்ந்த அமெரிக்க ராணுவத்தில் தமிழருக்கு கிடைத்த பதவி

January 13, 2021 at 8:32 am
pc

தமிழகத்தின் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்கால் கீழ அக்ரஹாரத்தில் பிறந்து வளர்ந்தவர் ராஜூ அய்யர்.”
திருச்சி துவாக்குடியில் உள்ள என்ஐடியில் பிடெக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்த பின்னர் அமெரிக்க நாட்டில் எம்எஸ் மற்றும் பிஎச்டி படித்துள்ளார்.

ராஜூ அய்யர் தொடர்ந்து பல்வேறு ஐடி நிறுவனங்களில் பணியாற்றி தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார்.
இதை கவனித்த அமெரிக்க ராணுவம், ராஜூ அய்யரை முதல் தலைமை தகவல் தொடர்பு அதிகாரியாக நியமித்துள்ளது. இந்த பதவி ராணுவத்தில் 3 நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஜெனரல் பதவிக்கு நிகரானது
என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சக்திவாந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளது இந்தியாவுக்கும் தமிழிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website