சிகப்பான அழகைப் பெற வேண்டுமா? மாதுளையை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்..!!

February 21, 2023 at 6:41 am
pc

பொதுவாக நாம் அனைவரும் பளபளப்பான சருமத்தைப் பெற விரும்புகிறோம்.
ஆனால் அப்படிப்பட்ட சருமம் இன்றைய காலக்கட்டத்தில் யாருக்கும் அமைவதில்லை. கண்ட கண்ட பொருட்களை பயன்படுத்தவதை விட சில எளிய முறைகளை பின்பற்றினாலே போதும்.
அதற்கு மாதுளை உதவுகின்றது. ஏனெனில் மாதுளையில் எக்ஸ்ஃபோலியேட் தன்மை உள்ளது, இது உங்கள் முகத்தில் உள்ள தோல் பதனிடுதலை நீக்கி நிறத்தை மேம்படுத்தும்.
அந்தவகையில் தற்போது மாதுளை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

மாதுளை சாறு – 2 தேக்கரண்டி
தேன் – 1
வைட்டமின் – ஈ காப்ஸ்யூல்

செய்வது எப்படி?

மாதுளை ஃபேஸ் பேக் போடுவதற்கு முன், முகத்தை கழுவி துடைக்கவும்.
• பின்னர் ஒரு பிரஷ் உதவியுடன் இந்த ஃபேஸ் பேக்கை உங்கள் முகத்தில் நன்கு தடவவும்.
• இதற்குப் பிறகு, சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே விடவும்.
• பிறகு சாதாரண நீரில் முகத்தை கழுவி சுத்தம் செய்யவும்.
• இந்த பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தவும். இதன் மூலம், உங்கள் முகம் பிரகாசமாகவும் பளபளப்பாகவும் மாறும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website