சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை செருப்பால் அடிப்பேன் என கூறிய பிரபல இயக்குனர்…
இயக்குனர் பாலச்சந்திரனின் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் குடித்துவிட்டு வந்தாராம் .தான் குடித்திருப்பது தெரிய கூடாது என்பதற்காக மீண்டும் குளித்து பல் துலக்கி ,வாசனை திரவியங்களை போட்டுகொண்டு சென்றாராம் .எப்படியோ ரஜினிகாந்த் குடித்துவிட்டு வந்திருப்பது தெரிந்ததுமே ,அவரை தனியாக அறைக்கு அழைத்து சென்று ,பாலச்சந்தர் கூறிய அறிவுரை தான் ரஜினிகாந்த்தை மாற்றியது.
“நாகேஷ் தெரியுமா அவர் முன்னாள் நீ ஒரு இரும்புக்குகூட சமம் இல்லை .எப்படிப்பட்ட நடிகர் அவரே குடியால் அழித்துவிட்டார் .படப்பிடிப்பின் போது குடித்துவிட்டு வந்தால் செருப்பால் அடிப்பேன் என இயக்குனர் பாலச்சந்தர் கூறினாராம். அன்றிலிருந்து குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் .வீடியோ காண ..