சென்னை “ஃபெடரல்” வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.20 கோடி கொள்ளை… வங்கி ஊழியர் துணிகரம்.!!

August 13, 2022 at 7:27 pm
pc

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.20 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை. மேலாளரை கட்டிப்போட்டு வங்கி லாக்கரில் உள்ள அனைத்து நகைகளையும் வங்கி ஊழியரே கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website