சென்னை ஐஐடி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

February 14, 2023 at 2:02 pm
pc

சென்னை ஐஐடியில் படித்து வந்த ஸ்டீவன் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மற்றொரு மாணவர் மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டீவன் என்ற உயிரிழந்த மாணவர் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். மன உளைச்சல் காரணமாக கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website