தமிழகத்தில் புகுந்த வெளிமாநில கொள்ளையர்கள்!!இந்த குறியீடுகள்இருந்தால் அழித்து விடவும்-எச்சரிக்கை பதிவு

February 2, 2023 at 12:59 pm
pc

தமிழகத்தில் புகுந்த வெளிமாநில கொள்ளையர்கள் .இவர்கள் குறீயிடுகளை உருவாக்கி கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். எனவே மக்களே எச்சரிக்கையாய் இருங்கள் .வீடுகளின் முன் சந்தேகபடும் விதமாக யாரேனும் இருந்தாலும் ,வீட்டின் முன் எதையாவது செய்தாலும் கவனமாக இருங்கள் .

மேலும் அந்த கொள்ளையர்கள் அவர்களுக்கு மட்டும் புரியும்படி குறியிடுகளை பயன்படுத்தி கொலை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இந்த மாதிரியான குறியீடுகள் இருந்தால் அழித்துவிடவும் .மன்னார்குடி காவல்துறை உதவி ஆய்வாளர் திரு .சிவசெந்தில் குமார் அனுப்பியது .

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website