தலைமுடி அடர்த்தியாக வளர இதை செய்யுங்கள்!
செம்பருத்தி எண்ணெய் முடி உதிர்வை தடுக்கும். இதை வீட்டிலேயே செய்யலாம். செம்பருத்தி பூ இதழ்கள் மற்றும் இலைகளை எடுத்து அரைத்து விழுதாக்கிக், அதை 1 கப் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். வாரத்திற்கு 1 முறை இந்த எண்ணெயைக் தலை மற்றும் முடியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து ஷாம்புவால் தலையை அலசவும். இதனால் தலை முடி கருமையாகவும், உறுதியாகவும் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.