தாய் மகள் மீது ஆசிட் வீசிய பக்கத்து வீட்டுக்கார பெண்…

July 20, 2022 at 5:13 pm
pc

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பொதுச்சுவர் தகராறில் தாய், மகள் மீது பக்கத்து வீட்டுக்கார பெண் நேற்று இரவு ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website