தேர்வு அறைக்குள்ஆசிரியர்களுக்கு வாட்ஸ்ஆப் பயன்படுத்த தடை..

February 15, 2023 at 8:44 pm
pc

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பணியாற்றும் ஆசிரியர்கள் ‘வாட்ஸ்ஆப்’ பயன்படுத்தக்கூடாது என அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தேர்வு அறைக்குள் செல்போனை எடுத்துச் செல்லவோ, சமூக வலைதளங்களை பயன்படுத்தவோ கூடாது. தேர்வு மைய கட்டுப்பாட்டு அறைக்குள் செல்போனை வைத்துவிட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website