‘நான் எப்போதும் கவர்ச்சியாக உடை அணிய மாட்டேன், அது எனக்கு செட் ஆகாது’ என சொன்ன கீர்த்தி சுரேஷா இப்படி!ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த போட்டோ
நடிகை கீர்த்தி சுரேஷ் மகேஷ் பாபு ஜோடியாக நடித்திருக்கும் சர்க்காரு வாரி பாட்டா சமீபத்தில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் முதல் நாளில் அந்த படம் 75 கோடி ருபாய் வசூலித்து சாதனை படைத்தது இருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது கண்ணாடி போன்ற சேலை அணிந்து வந்தது இணையத்தில் வைரல் ஆனது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அதிகம் கவர்ச்சியாக இருக்கும் ஷார்ட் உடையில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.
‘நான் எப்போதும் கவர்ச்சியாக உடை அணிய மாட்டேன், அது எனக்கு செட் ஆகாது’ என சொல்லி வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது இப்படி மாறிவிட்டாரே என ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.