பணம் அதிகம் தேவை – ஒரே நாளில் 27 முறை: நெருங்கியவரை காப்பாற்ற மியா கலிஃபா செய்த செயல்!

July 18, 2022 at 7:48 am
pc

அந்த மாதிரி படங்களில் நடித்து உலகம் முழுக்க பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மியா கலிஃபா. தற்போது அந்த மாதிரி படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். ஆனாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இவரை கிட்டத்தட்ட மூன்று கோடி ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்கின்றனர். கடந்த ஆண்டு மியா கலிஃபாவின் மூக்குக்கண்ணாடி ஏலம் விடப்பட்டது. இதனை, மியா கலிபா வின் தீவிர ரசிகர் ஒருவர் ஒரு லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் 75 லட்சம்) கொடுத்து ஏலம் எடுத்தார்.

அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் நீங்கள் அந்த மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என்று அன்றாடம் இவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறேன் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் மியாகலிஃபா. மேலும் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் எதனால் அப்படியான படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, மியா கலிஃபா கொடுத்துள்ள பதில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றுதான் கூறவேண்டும். பொருளாதார ரீதியாக நான் மிகவும் கஷ்டப்பட்டு வந்தேன். வீட்டில் கடன் தொல்லை அதிகமாக இருந்தது. அதன் காரணமாகவே இப்படியான படங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.

ஒரு கட்டத்தில் அளவுக்கு மிஞ்சிய பொருளாதாரம் எனக்கு வந்துவிட்டது. இதனால் இந்த படங்களில் நடிப்பதில் இருந்து விலகி விடலாம் என்று யோசித்தேன். ஆனாலும் தொடர்ந்து என்னை நடிக்க கேட்டார்கள். இதனால் நடித்து வந்தேன்.

இப்படியான படங்களில் நடிப்பதை நிறுத்திவிட வேண்டும் என்று அன்றாடம் யோசித்து கொண்டே இருப்பேன். அந்த சமயத்தில், எனக்கு நெருக்கமான தயாரிப்பாளர் ஒருவர் பயங்கரமான கடன் பிரச்சனையில் சிக்கி தவித்தார். குறைந்த காலத்தில் பெரிய தொகை அவருக்கு தேவைப்பட்டது.

அவர் தான் ஆரம்ப காலத்தில் என்னை பத்திரமாக கவனித்துக்கொண்டவர். அவருடைய கடன் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு குறைந்த சம்பளம் பெற்றுக்கொண்டு ஒரே நாளில் 27 படங்களில் நடித்தேன். அந்த நாள் தான் நான் கடைசியாக அப்படியான படங்களில் நடித்த நாள்.

அந்த நாளில், தொடர்ச்சியாக 18 முறை இறுதி கட்டம் வரை சென்றேன். ஆனால்.. அடுத்த 9 முறை இறுதிகட்டம் வரை செல்ல மிகவும் சிரமப்பட்டேன். இன்னும் சொல்லப்போனால் என்னால் இறுதி கட்டத்தை எட்டவே முடியவில்லை. ஆனால், இறுதிகட்டத்தை எட்டியது போல நடித்தேன். அப்படி. நடிப்பது கூட எனக்கு மிகவும் சிரமாமக இருந்தது.

இதனால், உடலளவிலும், மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டேன். பிறகு சிகிச்சை எடுத்துக்கொண்ட மீண்டு வந்தேன். அதன் பிறகு, இருக்கும் பொருளாதாரமே போதும் என அந்த மாதிரியான படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன்.

ஆனால், என்னுடைய வாழ்கையை முன்னேற்றிய ஒருவரின் மிகப்பெரிய கடன் பிரச்சனயை தீர்க்க எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக செய்துவிட்டேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது என்று கூறியுள்ளார். இந்த விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website