பள்ளிக்குழந்தையை அடித்து கொன்ற ஆசிரியர்!!அதிர்ச்சி தகவல் ..

February 14, 2023 at 8:12 pm
pc

உத்தரப்பிரதேசம் கான்பூரில் கட்டணம் செலுத்தாததால் ஆசிரியர் ஒருவர் பள்ளிக்குழந்தையை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வறுமையில் உள்ளதால் சிறுவன் கட்டணம் செலுத்த முடியவில்லை என கூறிய நிலையில், அந்த சிறுவனை மேஜையில் படுக்க வைத்து சரமாரியாக அடித்துள்ளார். இதில் அந்த சிறுவன் உயிரிழந்தார். இதையடுத்து அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website