பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!இனி சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும்

September 14, 2022 at 7:29 pm
pc

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக வகுப்புகள் நடத்த பள்ளிகல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது என அமைச்சர் அறிவித்த நிலையில் பள்ளிகல்வித்துறை இந்த புதிய அறிவிப்வை வெளியிட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website