பாபா வாங்காவின் கணிப்பு! இந்த ஆண்டுஇந்தியாவில் ‘வெட்டுக்கிளி தாக்குதல்’ ஆபத்து.!

September 29, 2022 at 7:46 pm
pc

பாபா வாங்காவின் இந்த ஆண்டிற்கானஇந்தியாவில் இந்த ஆண்டு ‘வெட்டுக்கிளி தாக்குதல்’ ஆபத்து.!இந்த ஆண்டிற்கான இந்தியா குறித்த கணிப்பு தற்போது பேசு பொருளாகியுள்ளது. இந்த ஆண்டு உலகில் வெப்பநிலை குறைவதால் வெட்டுக்கிளி தாக்குதல் அதிகரிக்கும் என்றும் இது இந்தியாவில் பயிர்களைத் தாக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். இதனால் பஞ்சம் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து உள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது. பாபாவின் கணிப்புகள் குறித்து இணையத்தில் அதிகளவில் மக்கள் விவாதம் செய்து வருகின்றனர். ஏற்கனவே பாபா வாங்கா 2022 ஆம் ஆண்டிற்கான கணிப்பில் சில நாடுகள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என்று கூறியிருந்தார். அதே போல் இத்தாலியும் மிக மோசமான வறட்சியை சந்தித்தது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website