பிப்ரவரி 14ம் தேதி-Cow Hug Day’ ஆக கொண்டா மத்திய அரசு வேண்டுகோள்!!
பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று அனைவரும் பசுவை கட்டியணைக்கும் தினம் கொண்டாட வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அரசு, பசுவை கட்டியணைத்தால் உணர்ச்சிப் பெருக்கு ஏற்படும். அதன் விளைவாக தனிநபராகவும், சமூகமாகவும் நமக்கு மகிழ்ச்சி பொங்கும். எனவே பிப்ரவரி 14ம் தேதியை ‘Cow Hug Day’ ஆக கொண்டாடி வாழ்வில் மகிழ்ச்சி பெறுங்கள் என மத்திய கால்நடை மற்றும் மீன் வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.