புற்றுநோயை குணமாக்கும் நித்திய கல்யாணி பூ: எப்படி பயன்படுத்துவது?

October 5, 2023 at 8:20 pm
pc

இயற்கை மருத்துவத்தில் நித்திய கல்யாணி என்ற பூ ஏராளமான பயன்களை கொடுக்கிறது.

இதன் பூ, தண்டு மற்றும் வேர்கள் ஆகிய அனைத்தும் மருத்துவ பயன்கள் கொண்டவை.

ரத்த அழுத்தம், மனரீதியான நோய்களைக் குணப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் நோய்களுக்கும் தீர்வளிக்கும்.

நெறிக்கட்டிகளை கரைக்கும் தன்மை உடையது. மேலும் நித்திய கல்யாணி பூக்களை பயன்படுத்தி புற்றுநோயாளிக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

  • நித்திய கல்யாணி பூக்கள்
  • கருஞ்சீரகம்

செய்முறை 

நித்திய கல்யாணி பூக்களை 10 வரை எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்க்கவும். 

ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சீல் பிடித்த புண்கள், ஆறாத புண்கள் விரைவில் குணமாகும்.

புற்றுநோயாளிகள் இந்த தேனீரை எடுக்கலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கருஞ்சீரகம் உடலினுள் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. 

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை ஆற்றும் எனவும் நம்பப்படுகிறது. 

குறிப்பாக இந்த பானத்தை எடுத்துக்கொள்ளும் முன்பு மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்.   

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website