பெண்ணை சரமாரிய தாக்கிய செம்மறி ஆடு! என்னா இடி…
மேய்ப்பனாக இருந்த பெண்ணை செம்மறி ஆடு ஒன்று தாறுமாறாக தாக்கியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விலங்குகளின் செயல்கள் அதிகமாக அனைவரையும் ரசிக்க வைக்கின்றது. சில தருணங்களில் தன் எஜமானரை கூட தாக்குவதையும் நாம் அவதானித்திருப்போம்.
இங்கு செம்மறி ஆட்டுக்கூட்டத்தினை பெண் ஒருவர் மேய்ப்பனாக இருந்து வழிநடத்தியுள்ள நிலையில், அப்பெண்ணை ஒரே ஒரு செம்மறி ஆடு மட்டும் விடாமல் தாக்கியுள்ளது.
இதனால் குறித்த பெண் நிலைகுலைந்து போயுள்ள நிலையில், இந்த தாக்குதல் எதனால் ஏற்பட்டது என்று தெரியாமல் பார்வையாளர்கள் குழம்பி போயுள்ளனர்.