பெண் பிணங்களை தோண்டி உடலுறவு… கல்லறைக்கு பூட்டு
பாகிஸ்தானில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே பெண்களை உயிருடன் இருக்கும்போது மட்டுமல்ல, அவர்கள் இறந்த பின்னரும் சடலத்தை தோண்டி எடுத்து சில கொடூரர்கள் பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவங்களும் நடக்கின்றன. இதனால் சமீபகாலமாக பாகிஸ்தானில் இறந்த பெண்களின் சடலங்களை புதைக்கும்போது, பெற்றோர்கள் தங்கள் மகள்களின் கல்லறையைச் சுற்றி இரும்பு வேலிகள் போடுகிறார்கள். கடந்த 2011ஆம் ஆண்டு கல்லறை காவலர் ஒருவர் 48 பெண் சடலங்களுடன் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.