பெரும் அதிர்ச்சி !’டீ’ போட்டுத்தர தாமதமானதால் மனைவியை கொலை செய்த கணவன் !!

December 20, 2023 at 9:03 pm
pc

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள மோடிநகர் பகுதியில் உள்ள ஃபல்ஜகர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. தரம்வீர், சுந்தரி (50) கணவன் மனைவி. தரம்வீர் சம்பவத்தன்று, தனது மனைவியிடம் டீ போட்டுத் தரும்படி கேட்டுள்ளார். ஆனால், டீ தயார் செய்து தாமதமாக வந்ததால் தரம்வீர் மனைவியைக் கொன்றார். அவர் தனது மனைவியை 15 முறை கொடூரமாக கத்தியால் குத்தினார். தலைமறைவான குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website