பேனா சிலை விவகாரம்; கருத்து கேட்கும் கூட்டமா (அ )திமுகவின் ஆதிக்கத்தை காட்டும் கூட்டமா-அண்ணாமலை…

February 2, 2023 at 8:31 pm
pc

பிஜேபி தலைவர் அண்ணாமலைகூறுகையில்,மீனவ சங்கத்தலைவர் முனுசாமி பங்கேற்றார்.ஆனால் அவரை பேசவிடவில்லை .பேனா சிலை கடலுக்குள் வைத்தால் 13 மீன்பிடி கிராமங்கள் பாதிக்கப்படும். தமிழ் நாட்டில் சிலை கலாச்சாரம் எங்கு பார்த்தாலும் ஊடுருவி காணப்படுகிறது. தி .மு.க தனது சொந்த செலவில் ,அவர்களுடைய அறிவாலய பணத்தில் என்ன வேண்டுமோ செய்து கொள்ளலாம் .

அதற்கு ஜனநாயகத்தில் உரிமை இருக்கு .தமிழர்களோடு கை கோர்க்க இருக்கிறோம் .NGO ,மீனவ சங்கங்களோடு கைகோர்க்கிறோம். இது திமுகவின் கருத்துக்கேட்கும் கூட்டமா அல்லது திமுகவின் ஆதிக்கத்தை காட்டும் கூட்டமா அண்ணாமலை .என அண்ணாமலை கருத்து தெரிவித்தார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website