மக்களே உஷார்!! இந்தியாவில் புதிதாக 16,135 பேருக்கு கொரோனா தொற்று!!

July 4, 2022 at 10:48 am
pc

இந்தியாவில் புதிதாக 16,135 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,35,18,564 ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 24 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,223 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 13,958 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,28,79,477 ஆக உயர்ந்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website