மக்களே உஷார்!! தமிழகத்தில் ஆரஞ்ச் அலர்ட்

November 9, 2022 at 5:28 pm
pc

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர மற்றும் வட மாவட்டஙக்லுக்கு நவம்பர் 11 மற்றும் நவம்பர் 12ம் தேதி ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டிற்கு நிற குறியீடு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website