மக்களே உஷார் !!மது அருந்திவிட்டு சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் பலி…

November 14, 2022 at 1:19 pm
pc

சென்னை, வியாசர்பாடியை சேர்ந்தவர் மகாவிஷ்ணு. 21 வயதான இவர் நேற்று இரவு நண்பனின் பிறந்தநாளை முன்னிட்டு மரு அருந்தி விட்டு சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார். அதன் பின் தனது நண்பனின் வீட்டில் உறங்கிய போது திடீரென உயிரிழந்தார். இதுக்குறித்து எம்பிகே நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website