மக்களே உஷார்!!11 மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

July 16, 2022 at 1:40 pm
pc

காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் காவிரி கரையில் வருவாய்த்துறையினர் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். காவிரி ஆற்றில் குளிக்க, துணி துவைக்க பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website