மக்களே எச்சரிக்கை!! தமிழகம் முழுவதும் பரவும் புதிய நோய்..

November 21, 2022 at 3:33 pm
pc

தமிழகத்தில் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து ‘மெட்ராஸ் ஐ’ கண் நோய் கூடுதலாக பரவி வருவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கண்ணில் உருத்தல், சிவந்த நிறம், அதிக கண்ணீர், வீக்கம் ஆகியவை ‘மெட்ராஸ் ஐ’-ன் அறிகுறி. குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் 4 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். 

மெட்ராஸ் நோய் பாதித்தவர்கள் மருந்தகங்களில் கண் மருந்து வாங்க வேண்டாம், மருத்துவர் அறிவுறுத்தல்படி மருந்து வாங்க வேண்டும். டிசம்பர் வாரத்திற்கு பின் மெட்ராஸ் ஐ இருக்காது எனவும் கூறியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website