மக்கள் வீதியில் இறங்க வேண்டும்!

November 8, 2023 at 7:41 pm
pc

தவறான பொருளாதார முகாமைத்துவத்திற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்க வேண்டும் என்று கூறியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தற்போதுள்ள சட்டக் கட்டுப்பாடுகளை மீறியும் மக்கள் ஒன்று திரளத் தயாராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்கள் மூலம் தனிநபர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துவது மிகவும் அவசியமானது என அவர் வலியுறுத்தினார்.”இந்த அரசாங்கம் மக்களை மண்டியிட வைத்துள்ளதால், மக்கள் தங்கள் போராட்டத்தை முன்னெப்போதையும் விட அதிகமாக வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது” என்று அவர் குறிப்பிட்டார்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website