மக்கள் வீதியில் இறங்க வேண்டும்!
தவறான பொருளாதார முகாமைத்துவத்திற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்க வேண்டும் என்று கூறியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தற்போதுள்ள சட்டக் கட்டுப்பாடுகளை மீறியும் மக்கள் ஒன்று திரளத் தயாராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.