மத்திய அரசின் போட்டித் தேர்வுக்கு தயாராக வேண்டும்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பெருகி வரும் வேலையில்லாத்திண்டாட்டம்.படித்த பட்டதாரிகள் ஏராளம் .உலகளவில் மக்களை வாட்டி வதைத்த கொரோனா .3 ஆண்டுகளில் ஏராளமான வேலை இழப்பு ,பசிக்கொடுமை ,மக்கள் சந்தித்த பிரச்சனைகள் எண்ணற்றவை .இந்த கொரோனா கற்று கொடுத்த பாடம்,என்றுமே மறக்க முடியாத பாடம் .அவை நோயின் தாக்கம் ,வறுமை ,பசி ,தனிமை ,இழப்பு ,மறக்க முடியாத சொந்தங்களின் மரணம் ,என சொல்லிக்கொண்டே போகலாம் …
கொரோனா தணிந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்போது அதை விட கொடுமை வேலை இழப்பு ,சம்பளம் குறைவு ,புதிய வேலை என காத்திருக்கும் இளையோரின் நிலை என்ன ?தினக்கூலி வேலையில் சேரவும்,அரசு வேளையில் சேரவும் கஷ்டப்படும் மக்கள் மிகுதி .மேலும் IT -கம்பெனிகளிலும் ஆட்குறைப்பு ,பொருளாதார வீழ்ச்சி .இந்நிலையில்’ மத்திய அரசின் போட்டித் தேர்வுக்கு தயாராக வேண்டும்
“மத்திய அரசின் போட்டித்தேர்வுக்கு தமிழ்நாடு மாணவர்கள் தயாராக வேண்டும் மத்திய அரசின் பணிகளில் தமிழர்கள் குறைந்த அளவிலேயே சேர்கின்றனர் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்