மருத்துவர் கொலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

August 20, 2024 at 11:38 am
pc

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 20) நடக்கிறது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவம் குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு விசாரிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க உச்ச நீதிமன்ற உத்தரவுக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website