மாணவர்களுடன் உல்லாசமாக இருந்த 45 வயது ஆசிரியை!கள்ளக்காதலன் மூலம் வீடியோ …பகீர் தகவல்கள்!

April 4, 2022 at 10:16 am
pc

ஆசிரியையின் வலையில் வீழ்ந்த 3 மாணவர்களையும் போலீசார் மீட்டு அவர்களிடம் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்த 45 வயது பெண் சிறுவர்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவர்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவில் இருப்பவர் ஆசிரியை என தெரியவந்தது. மதுரை-சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் வேலை பார்த்துவரும் இவர் வீட்டில் வைத்து டியூசன் எடுத்துள்ளார். தன்னிடம் டியூசனுக்கு வந்த மாணவர்களை மூளைச்சலவை செய்து அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.

மேலும் மாணவர்களுடன் உல்லாசமாக இருப்பதை கள்ளக்காதலன் மூலம் வீடியோ மற்றும் போட்டோவும் எடுத்துள்ளார். அதில் ஒரு வீடியோதான் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதனை தொடர்ந்து ஆசிரியை, அவரது கள்ளக்காதலன் வீரமணி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

ஆசிரியை ரெயிலில் வெளியூர் பயணம் மேற்கொண்டபோது திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளத்தை சேர்ந்த வீரமணி (39) பழக்கமானார். இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியதால் ஆசிரியையின் கணவர் பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகு கல்லூரி படிக்கும் மகனுடன் வசித்து வந்த ஆசிரியை அடிக்கடி வீரமணியை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.

அப்போது வீரமணி செல்போனில் இணையதள ஆபாச வீடியோக்களை ஆசிரியைக்கு காண்பித்துள்ளார். அதன் பிறகு வீடியோவில் இருந்ததுபோல் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். நாளடைவில் ஆபாச வீடியோவுக்கு அடிமையான ஆசிரியை ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் உல்லாசம் அனுபவிக்க ஆசைப்பட்டார். இதற்காக கையாண்ட வழி தான் ஆபத்தானது.

தன்னிடம் டியூசனுக்கு வந்த மாணவர்களை தனது வலையில் வீழ்த்தி ஆசைகளை நிறைவேற்றி கொண்டார். இந்த நிலையில் அவரது கள்ளக்காதலன் வீரமணி வெளியிட்ட வீடியோவால் தற்போது போலீசில் சிக்கி உள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்களுடன் ஆசிரியை உல்லாசமாக இருந்துள்ளார். அவரது செல்போன்கள் மற்றும் லேப்-டாப் மற்றும் வீட்டில் இருந்த கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்ததில் 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

அப்போது கைதான ஆசிரியை மகளிர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

எனக்கு திருமணமாகி கணவர், மகன் உள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டு வெளியூருக்கு சென்று விட்டு ரெயிலில் பயணம் செய்தபோது அதே ரெயிலில் பயணம் செய்த வீரமணி என்பவருடன் நட்பு ஏற்பட்டது.

அவர் 2 பொருள்படும் வகையில் நகைச்சுவையாக பேசினார். இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் பிறகுநாங்கள் இருவரும் செல்போன் நம்பரை பகிர்ந்து கொண்டோம். வீரமணி திருமங்கலத்தில் இறங்கி கொண்டார் நான் மதுரைக்கு வந்து விட்டேன்.

அதன் பிறகு 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசிக்கொண்டோம். அவர் எனக்கு ஆபாச வீடியோக்களை அனுப்புவது வழக்கம். அது எனக்குள் கூடுதல் எதிர்பார்ப்புகளை உருவாக்கியது.

எனவே நான் கணவர் மற்றும் மகன் ஆகிய 2 பேரும் வெளியே சென்ற பிறகு வீரமணியை வீட்டுக்கு வர வழைத்தேன். அப்போது நாங்கள் இருவரும் உல்லாசம் அனுபவித்தோம். அப்போது வீரமணி ஆபாச வீடியோக்களை அனுப்பி நாம் இப்படி இருக்க வேண்டும் என்று கூறுவார். அதன்படி நாங்கள் இருப்போம். இந்த பழக்கம் என்னை மேலும் மேலும் வீடியோ பார்க்க தூண்டியது.

எனவே நான் செல்போன் மூலம் இணையதளங்களில் ஆபாச வீடியோக்களை தர விறக்கம் செய்து பார்த்து வந்தேன். அப்படி நான் பார்த்த வீடியோக்களில் பெண் ஒருவர், 3 சிறுவர்களுடன் உல்லாசம் அனுபவிப்பது மாதிரி காட்சிகள் இடம் பெற்று இருந்தன. எனக்கு அந்த வீடியோ மிகவும் பிடித்திருந்தது. அதன்படி நாமும் இன்பம் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதற்காக என்னிடம் டியூ சனுக்கு வரும் 16, 18 வயது சிறுவர்களை குறிவைத்து காய் நகர்த்த தொடங்கினேன்.

அவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தினேன். அப்போது அவர்கள் முன்னிலையில் அரைகுறை ஆடையுடன் நடமாடுவது, குளியல் அறையில் இருந்தபடி சோப்பு எடுத்து வரச் சொல்வது என்பவை மாதிரியான செயல்களில் ஈடுபட தொடங்கினேன். இதனை தொடர்ந்து அவர்களின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி வைத்தேன்.

இதனை பார்த்த அவர்கள் என்னிடம் பதட்டத்துடன் வந்து எங்களுக்கு ஏன் இப்படியான வீடியோக்களை அனுப்பி உள்ளீர்கள் என்று கேட்டனர். அவர்களிடம் நான் பாலியல் என்பது அந்தரங்கம் அல்ல. பொதுவான அம்சங்களை உள்ளடக்கியது. அதனால் தான் மேற்கண்ட அம்சங்கள் கோவில் கோபுரங்களில் இடம் பெற்றுள்ளன. அதுவும் தவிர உல்லாசம் அனுபவிக்க விரும்புவோர் தாராளமாக ஒன்றாக இருக்கலாம் என்று பல்வேறு உதாரணங்களை சுட்டிக்காட்டி மூளைச்சலவை செய்தேன்.

இதில் மயங்கிய மாணவர்களுடன் உல்லாசமாக இருந்தேன். நாங்கள் 3 பேரும் ஒன்றாக இருந்த வீடியோக்களை வாழ்நாள் பூராவும் பார்த்து மகிழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதற்காக உல்லாசமாக இருக்கும் காட்சிகளை வீரமணியிடம் வீடியோ எடுக்க சொன்னேன். அவரும் வீடியோ எடுத்ததோடு எங்களுடன் உல்லாசத்தில் பங்கேற்றார்.

இந்த நிலையில் திடீரென மாணவர்கள் என்னிடம் இருந்து விலக தொடங்கினர். இது எனக்குள் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. எனவே அவர்களுடன் இருக்கும் ஆபாச வீடியோவை காட்டி, நான் கூப்பிட்ட நேரத்தில் வரவில்லை என்றால் அந்த வீடியோவை இணைய தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டினேன். அவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்த நிலையில் வீரமணி ஆர்வக்கோளாறில் வீடியோக்களில் ஒன்றை உறவுக்கார பையனுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதுதான் இப்போது பிரச்சினையாக முடிந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பாலியல் விவகாரத்தில் ஆசிரியை சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆசிரியையை பணியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்வது என்று சிவகங்கை மாவட்ட கல்வித்துறை முடிவு செய்துள்ளது அதற்கான எழுத்துபூர்வ பணிகள் நடந்து வருகின்றன.

ஆசிரியையின் வலையில் வீழ்ந்த 3 மாணவர்களையும் போலீசார் மீட்டு அவர்களிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். தேவைப்படும் பட்சத்தில் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது என்று போலீசார் முடிவு செய்துள்ளனர்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website