மாவிலை தோரணமும் தமிழனின் அறிவியல் நுட்பங்களும் ….!!

June 11, 2022 at 4:35 pm
pc
  1. மாசடைந்த காற்றை சுத்தம் செய்யும்.
  2. கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத்துக் கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு.
  3. மாவிலை ஒரு கிருமிநாசினி, காய்ந்து உலர்ந்து விட்ட மாவிலைகளிலும் அதன் சக்தி குறையாது.
  4. மாவிலை அழுகுவது கிடையாது, முறையாக காய்ந்து உலரும். இதுபோல், நம் வாழ்க்கையிலும் நல்வழி சென்று, மங்களம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.
    இப்ப சொல்லுங்க தமிழனுக்கு பகுத்தறிவு சொல்லிக்குடுக்க உலகத்தில எவன் இருக்கான்…!!!
    நெகிழி மாவிலை தமிழனுக்கு தேவை இல்லை. நம் மரபை காப்போம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website