மியா கலிஃபா கூறியதை கேட்டு அதிர்ந்து போய் கிடக்கும் ரசிகர்கள்!

July 5, 2024 at 7:47 pm
pc

லெபனான் நாட்டைச் சேர்ந்த மியா காலிஃபா 2000 ஆவது ஆண்டில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து சென்றவர். இவர் கத்தோலிக்க மதத்தவர் என்றாலும் அதனை பின்பற்றாமல் வாழ்ந்து வருகிறார். மேலும் அமெரிக்காவில் இருக்கும் டெக்டாஸ் பல்கலைக்கழகத்தில் வரலாறு இளங்கலை பட்டம் பெற்ற இவர் தனது 18 வது வயதிலேயே அமெரிக்க ஒருவரை திருமணம் செய்து கொண்டார். மியா காலிஃபாவை பொருத்த வரை வயது வந்ததற்கான ஆபாச காணொளிகளில் தோன்றும் பாலியல் நடிகை .இவர் 2014-ஆம் ஆண்டு முதல் இது போன்ற காணொளிகளில் நடிக்க ஆரம்பித்தார்.

இதனை அடுத்து இவர் தனது 22-வது வயதில் சுமார் 15 லட்சம் பார்வையாளர்களால் இவரது காணொளிகள் பார்க்கப்பட்டது. மேலும் இணையங்களில் அதிக அளவு தேடப்பட்ட நபர்களில் ஒருவராக மாறி இருக்கிறார். மேலும் தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இவரின் மூக்கு கண்ணாடி ஏலம் விடப்பட்டது.

இந்த மூக்கு கண்ணாடியை மியா கலிஃபாவின் தீவிர ரசிகர் ஒருவர் ஒரு லட்சம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 75 லட்சம் கொடுத்து ஏலம் எடுத்திருக்கிறார் என்றால் பாருங்கள். இவர் இணையத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதே வழக்கமாகக் கொண்டு இருந்தாலும் அது மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என்று தொடர்ந்து ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். எனினும் அதனை எல்லாம் அவர் கண்டு கொள்ளவே இல்லை.

அத்தோடு ரசிகர்கள் தன்னை மறந்து விடாது கூடாது என்பதற்காகத்தான் புகைப்படங்களையும் வெளியிட்டு வருவதாக அண்மை பேட்டியில் கூறி இருக்கும் இவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தந்த பெட்டியில் அது மாதிரியான படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டதாக சொல்லி இருக்கிறார்.

மேலும் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டத்தில் இருந்த காரணத்தால் தான் அது போன்ற படங்களில் நடித்ததாகவும் வீட்டுக் கடன் தொல்லை அதிகமாக இருந்த சமயத்தில் வேறு வழியில்லாமல் இதை செய்வதாக சொல்லி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதனைஅடுத்து தற்போது மித மிஞ்சிய பொருளாதாரம் கிடைத்திருப்பதை அடுத்து அது மாதிரி படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டதாக சொல்லி இருக்கும் இவர் ஒரு சமயத்தில் தனக்கு நெருக்கமான தயாரிப்பாளர் ஒருவர் கடுமையான கடன் பிரச்சனைகள் சிக்கித் தவித்தால் அவருக்கு குறைந்த காலத்தில் பெரிய தொகை தேவைப்பட்டது.

இதனை அடுத்து தன்னை ஒரு காலத்தில் பத்திரமாக அவர் பார்த்துக் கொண்டதை அடுத்து ஒரே நாளில் 27 படங்களில் நடித்து அவரது கடன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். அந்த நாளில் தான் நான் அப்படிப்பட்ட கடைசியான படத்தில் நடித்தேன் என சொல்லி இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அப்படிப்பட்ட சமயங்களில் தொடர்ந்து 18 முறை இறுதிக்கட்டம் வரை சென்றேன். இதனை அடுத்து மீண்டும் 9 முறை அது போல செல்ல மிகவும் சிரமப்பட்டதை அடுத்து அப்படி எட்டியது போல நடித்தேன். ஆனால் அப்படி நடிப்பது கூட மிகவும் சிரமமான ஒன்று என்பதை சொன்னதை அடுத்து ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.

இந்நிலையில் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்ட எவர் சிகிச்சைக்கு பிறகு தான் அதிலிருந்து மீண்டு வந்ததாக சொல்லி இருப்பதோடு தன்னுடைய பழைய வாழ்க்கையை விட்டு விட்டு வெகு தூரம் வந்து விட்டதாக சொல்லி இருக்கும் விஷயம் ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website