மீண்டும் பரவும் கொரோனா..!! மாணவர்களுக்கு விடுமுறை… ஆன்லைன் மட்டுமே வகுப்புகள்!

May 31, 2022 at 1:02 pm
pc

சென்னை வண்டலூர் அருகே தனியார் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 74 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னை, வண்டலூர் அருகே உள்ள தனியார் பல்கலைக்கழக விடுதியில் 3,000 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட 74 மாணவர்களும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website