முடக்கு வாதத்தை தீர்க்கும் அற்புத பாரம்பரிய மூலிகை …!!

October 1, 2022 at 7:58 am
pc
தேவையான பொருட்கள்


செம்பருத்தி – 2 முழுமையான பூ,
முடக்கத்தான் கீரை – ஒரு கைப்புடி அளவு,
திப்பிலி – 5 எண்ணம்,
வால் மிளகு – 7 எண்ணம்,
பனை வெல்லம் – தேவையான அளவு


செய்முறை


முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதன் பிறகு செம்பருத்தி பூ வை சிறிதளவு தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு முடக்கத்தான் கீரையை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு சாறு போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு திப்பிலி மற்றும் வால் மிளகு ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக இடித்து இதனுடன் பனை வெல்லமும் சேர்த்து நன்றாக பொடி ஆக்க வேண்டும்.
இவ்வாறு உருவான பொடிஉடன் சமஅளவு முடக்கத்தான் கீரை சாறு மற்றும் செம்பருத்தி பூ வை ஊற வைத்து வடிகட்டிய தண்ணீரே எடுத்துக்கொண்டு நன்றாக கலக்க வேண்டும்.
இவ்வாறு உருவான கசாயத்தை காலை மற்றும் மலை ஆகிய இரு வேலைகளிலும் குடித்து வரவேண்டும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website