மூளை நரம்புகளை வலுவாக வைத்துக்கொள்ளும் உணவுகள்!

May 11, 2024 at 6:55 am
pc

நம்முடைய அன்றாட வேலைகளை சரியாக செய்வதற்கு மூளை சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் முக்கியம் என்பதால் அதற்குரிய சரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். மூளைக்கு சத்தான உணவுகளை கொடுக்கவில்லை என்றால் அது நமது உடலில் பல பிரச்சனைகளை கொண்டு வரும். மூளையின் செயல்பாட்டிற்கு தேவையான சத்துக்கள் வைட்டமின் B, B12, E, தாமிரம், ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகமாக சேர்க்கப்படுகின்றன.

நமது மூளையின் நரம்புகள் சிறப்பாக செயல்பட B காம்ப்ளெக்ஸ் அதிகமாக தேவைப்படும். மூளையின் வளர்ச்சிக்கு E, C வைட்டமின்கள் உதவுகின்றன.

இதனால் ந்த சத்துக்கள் உடலுக்கு அப்படியே கிடைக்க சில உணவுகள் உதவுகின்றன. சிவப்பு இறைச்சி வகையயை அதிகமாக சாப்பிட கூடாது.

இதனால் மூளையின் ஞாபக சக்தி மங்கி போக செய்யும். அதேபோல, சோடா, சர்க்கரை சேர்த்த கூல்டிரிங்ஸ்களை அதிகமாக குடித்தாலும் நினைவுத்திறன் குறைபாடு வரும்.

கீரைககைளை அதிகமாக உண்ண வேண்டும். அதிலும் தண்டுக்கீரை, பாலக்கரை, முருங்கைக்கீரையை கட்டாயம் சாப்பிட வேண்டும்.

இட்லி, தோசை, பிரெட் போன்வற்றிலிருக்கும் ஈஸ்ட்கள், மூளைக்கு மிகவும் நல்லது. இது பக்கவாதம் வராமலும் பாதுகாக்கிறது. காலிஃப்ளவர், புரக்கோலி போன்றவைகளும் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கின்றன.

ரஞ்சு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், செர்ரி பழம், தக்காளி, முலாம் பழம், பேரீச்சை, கேரட், அன்னாசி, காலி ஃபிளவர், புரக்கோலி,

முட்டைக்கோஸ், கொத்துமல்லி, வல்லாரை, கறிவேப்பிலை, கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, பாசிப் பருப்பு, பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ்,

சோயா எண்ணெய், பால், தயிர், அரிசி, கோதுமை, கேழ்வரகு இது போன்ற உணவுகளை சாடபிடுவது மூளைக்கு மிகவும் நன்மை தரும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website