ரயில் தண்டவாளங்கள் திருட்டு-அதிர்ச்சி!!

February 6, 2023 at 5:09 pm
pc

பீகாரில் 2 கி.மீ தொலைவு உள்ள ரயில் தண்டவாளங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா நகரில் கடந்த ஜனவரி 19ம் தேதி, அதிகாரிகள் எனக்கூறிக்கொண்டு சப்ஜிபாக் பகுதியிலிருந்த மொபைல் கோபுரம் ஒன்றை மர்ம நபர்காள் எடுத்து சென்றுள்ளனர். அதனை ஆய்வு செய்தபோது, பந்தோல் ரயில் நிலையத்தில் இருந்து லோஹத் சர்க்கரை ஆலை வரை தண்டவாளங்கள் திருடு போய் இருப்பது தெரியவந்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website