ரவீந்தர் ஒரு வருடத்திற்குள்ளே மனைவி குறித்து கருத்து வெளியிட்டார்…
ரவீந்தர் – மஹாலக்ஷ்மி திருமணம் என்பது பட்டிதொட்டி எங்கும் வைரலானது நம் அனைவரும் அறிந்ததே.
யாருக்கும் எந்தவொரு அறிவிப்புமே இல்லாமல் திடீரென அவர்களது திருமணம் நடந்தேறியது.
திருமணத்துக்கு பின்னர் வந்த வதந்திகளுக்கு இருவரும் நல்ல பதிலடி கொடுத்து வந்த நிலையில், தற்போது ரவீந்தர் தனது மனைவியின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
அவர்கள் இருவரும் ஹோட்டலில் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘Mr and mrs sapatu pakkigal’ என குறிப்பிட்டுள்ளார்.